1238
கோவை கருமத்தம்பட்டியில் தாயுடன் வீட்டுக்கு செல்வதாக கூறி தனியார் மில்லில் இருந்து வெளியே வந்த இளம் பெண் ஒருவர், காதலன் கொண்டு வந்த காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மகளின் தலைமுடியை எட்டி...

626
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். சேந்தமங்கலம் காந்திபுரத்தைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ண...

234
கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விருப்பக் கல்லூரிகள் குறித்து செப்...

429
தம்மைவிட ஒரு வயது மூத்தவரான நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து ஊக்கப்படுத்தும் வகையில் கூறிய அறிவுரைகளைப் புரிந்து கொண்டதாகக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பயப்பட வேண்டாம் எதிலும் தவறி விடமாட்...

353
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே சதுப்பு நிலப் பகுதியில் சிறு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர். பாங்காக்கின் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து டிர...

515
பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தன...

251
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் நேற்று தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானையை  26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் இருந்த தாயுடன் சேர்த்து வைத்ததா...